5.20.2009

தனிமை


இறுதிவரை
நீ
வராமலேயே
நடந்து முடிந்த
கோயில்
ஊர்வலம்
என் -
இறுதி
ஊர்வலத்தை விட

சோகமானது...

1 comment:

வனம் said...

வணக்கம்

நல்லா இருக்கு

ஆம் சோகமானது
இராஜராஜன்