5.13.2009

அம்மா


பால்
வற்றிப்போனாலும்
பாசம்
சுரக்கும்
முலையால்தான்
இன்னும்
உயிர்
வாழ்கின்றன
நிறையக்
குழந்தைகள் ...

No comments: