5.04.2009

தாத்பரியம்

ஆணுறையை
வீசி
எறிவார்கள்!
அது
ஏமாற்றிவிட்டால்
குழந்தையை
வீசி
எறிவார்கள்!
குப்பைத்தொட்டியில்...

No comments: