5.18.2009

எம் மண் பேசுகிறது....!

அழுவதற்கு கூட
உரிமையில்லை
ஒப்பாரி வைக்கிறோம்
மௌனமாக....


எங்களுக்கெல்லாம்
தோஷம்
சந் தோஷம்
எங்குமில்லை
பரிகாரம்

எங்கள்
குரல்வளை
நசுக்கப்பட்டாலும்
எங்கள்
மண்
பேசும்...

No comments: