5.05.2009

யதார்த்தம்

வார்த்தைகளில்
பொய்
சொல்ல
தைரியம்
இல்லாதவர்களுக்கு
கடைசியில்...
கை
கொடுக்கிறது
சிரிப்பு!

No comments: