கொஞ்சம் கூட
வெட்கம் இல்லாமல்
நீ என்
ஞாபகமல்ல
மறந்துவிட...
ஞானம்
எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்...
ஏதாவது பேசிவிடு
மௌனத்தின் பாரத்தை
தாங்காது
உன் மனசு...
முதன் முதலாய்
என் கை
பிடித்து நடக்கிறாய்
நடக்கப் பழகுகிறது
காதல்...
காதலாகிக் கசிந்து
கவிதையாகிப்
போனது மனசு...