5.05.2009

உண்மை

ஒரு
கவிதை
எழுதவதற்கு
யோசிப்பதை விட...
அதிகம்
யோசிக்க
வேண்டியிருக்கிறது
ஒரு
பொய்
சொல்வதற்கு

No comments: