5.10.2009

அவசரகாலச் சட்டம்

கண்கள் கட்டப்பட்டு ...
வாய் பொத்தப்பட்டு...
காதுகள் அடைக்கப்பட்டு...

என்னடா
காந்தியம்
பேசுறான்
என்று
தப்பாய்
நினைத்து
விடாதீர்கள் !

இதுதான்
எங்கள்
இப்போதைய
நிலைமை .....

சாப்பிடக்கூட
வாய்
திறக்க
பயமாய்
இருக்கின்றது

அதற்கும்
அவசரமாய்
ஏதாவது
சட்டம்
போட்டிருப்பார்கள்
கைதுசெய்திட ....

No comments: