கவலைகளைக்
கொண்டாட
கவிதைகள்
கைகொடுக்கின்றன
கன்னத்தை வருடும்
கன்னத்தை வருடும்
கண்ணீர்த்துளியை விட
தனிமையில்
நல்ல
நண்பன் இல்லை
கவலைகளை
ரசிக்கப்பழகாவிட்டால்
வாழ்க்கையின்
பெரும்பகுதி
ரசிப்பதற்குஎதுவும்
இல்லாமலேயே
கழிந்து விடும்
என் ஒவ்வொரு
கழிந்து விடும்
என் ஒவ்வொரு
கவலையிலும்
ஒளிந்திருக்கும்
நான்
தொலைத்த
சந்தோசத்தைக்
கண்டு பிடித்தே
என்
கவலைகளைப்
கவலைகளைப்
போக்கிக் கொள்கிறேன்