5.03.2009

மாயை

சாமியைத்
தேடி
காவி
உடை
தரித்தான்

கழற்றிப்
போட்ட
நிற
உடுப்பில்
ஒட்டிக்கொண்டிருந்தார்
இருந்தார்

கடவுள்

அவர்
தூனிலும்
இருப்பார்
துரும்பிலும்
இருப்பார்..

No comments: