10.10.2010

மௌனம்



நீயும் நானும்
பேசிக்கொள்ளாமல்
இருப்பதைப்பார்த்து
நமக்கிடையே
என்ன பிரச்சினை
என்கிறார்கள்...
காதலைவிட
பெரிய பிரச்சினை
என்ன
இருந்துவிடப்போகிறது...

9 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ha ha haa. மௌனம் என் topic மயாதி. நான் இதுக்கு ஓட்டுப் போட முடியாது

மயாதி said...

மௌனம் ஒரு பொது மொழி என்றெல்லோ நினைத்தேன்!
நன்றி

மயாதி said...

மௌனம் ஒரு பொது மொழி என்றெல்லோ நினைத்தேன்!
நன்றி

பனித்துளி சங்கர் said...

பேசுவதும் சில நேரங்களில் கவிதைதான் நல்ல இருக்கு

மயாதி said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பேசுவதும் சில நேரங்களில் கவிதைதான் நல்ல இருக்கு

October 10, 2010 8:00 AM//

thanks

சுட்டபழம் said...

அண்ணே இப்படியே நல்லபடியா கேப் விடாம எழுதிகிட்டே இருங்க :) இதையெல்லாம் சுட்டுத்தான் நான் பேஸ்புக்க்ல பெரியாளாகிட்டு இருக்கேன் :))

மயாதி said...

சுட்டபழம் said...
அண்ணே இப்படியே நல்லபடியா கேப் விடாம எழுதிகிட்டே இருங்க :) இதையெல்லாம் சுட்டுத்தான் நான் பேஸ்புக்க்ல பெரியாளாகிட்டு இருக்கேன் :))

October 11, 2010 6:25 AM//
அடப்பாவி! நடத்து நடத்து

மயாதி said...

சுட்டபழம் said...
அண்ணே இப்படியே நல்லபடியா கேப் விடாம எழுதிகிட்டே இருங்க :) இதையெல்லாம் சுட்டுத்தான் நான் பேஸ்புக்க்ல பெரியாளாகிட்டு இருக்கேன் :))

October 11, 2010 6:25 AM//
அடப்பாவி! நடத்து நடத்து

சுட்டபழம் said...

ரொம்ப நன்றிண்ணே :)