11.30.2009

sms கவிதைகள்

வெட்கத்தில் தொலைந்தேன்
கொஞ்சம் கூட
வெட்கம் இல்லாமல்



நீ என்
ஞாபகமல்ல
மறந்துவிட...
ஞானம்



எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்...



ஏதாவது பேசிவிடு
மௌனத்தின் பாரத்தை
தாங்காது
உன் மனசு...



முதன் முதலாய்
என் கை
பிடித்து நடக்கிறாய்
நடக்கப் பழகுகிறது
காதல்...



காதலாகிக் கசிந்து
கவிதையாகிப்
போனது மனசு...




10 comments:

Anonymous said...

உன் கவிதைகளால் காதல் மேலும் இனிக்கிறது இளமைக்குன்றாது...

நாணல் said...

//எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்...//

:))

தமிழ் said...

/எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்.../

))))))))))))

Anonymous said...

nice

கமலேஷ் said...

முதன் முதலாய்
என் கை
பிடித்து நடக்கிறாய்
நடக்கப் பழகுகிறது
காதல்...

பிடித்த வரிகள்...

ny said...

நடக்கப் பழகுகிறது
காதல்

:)))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கவிகவிதன் கவிதைகள் said...

vaalththukkal.... Nice.

Paleo God said...

அருமை:))

Ashok D said...

அட
போடவைக்கிறது
smsகள்