11.10.2011

தனிமை

நீ இல்லாத
தனிமையில்
நானும்
இருப்பதில்லை

நீ என்னைவிட்டுப்
போகும்போது
என்னையும்
எடுத்துக்கொண்டு
போய்விடுகிறாய்





2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
வித்தியாசமான சிந்தனை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மயாதி said...

thanks