6.23.2012

உயில்க்கவிதை

வழியெல்லாம் வலி
பயணிக்கிறது
வாழ்க்கை

இன்னும்
முடிவாகவில்லை
ஆனாலும்
தொடங்கிவிட்டேன்
பயணத்தை

எதோ ஒரு
புள்ளியில்
திருப்பம் வரும்
அது மரணமாகக்கூட
இருக்கலாம்

மரணத்தைப்
பார்க்கும்போதுதான்
ஜெயிக்கிறது
வாழ்க்கை

வாழ்க்கைக்காக
காத்திருக்க முடியாது
இருப்பது இன்னும்
கொஞ்சநாட்கள்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

வாழ்க்கைக்காக
காத்திருக்க முடியாது
இருப்பது இன்னும்
கொஞ்சநாட்கள்//

மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

நிலவகன் said...

gud one