8.31.2011

என்னோடு பேசுகிறேன்

மற்றவர்களுக்குப்
பிடிக்கிறதோ இல்லையோ
எனக்குப் பிடித்தபடியே
வாழவேண்டும்

என்னோடு நான்
பேசும்
வார்த்தைகள்
கடவுளுக்குக் கூட
கேட்காத
ரகசியம்

கடவுளைவிட
சக்தி
வாய்ந்தது
எனக்கு நான்

மரணம்
எனக்கு
இன்னொரு
பிறப்பாக
இருக்கட்டும்

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நம் மனம் எப்போதும் நம்மோடு பேசும்.

நம் மனதோடு நாம் பேசும் நேரங்கள் தான் குறைவு.


நல்லதொரு கவிதை.

kankal said...

என்னை உன்னில் கண்டேன்..........