நன்றி நிறையக்
கவிதை நிரம்பி
இருக்கிறது
தெரியாத ஒரு
அழகான பொண்ணு
சொல்லும்
`தங் யூ `வில் ..
................................................
பக்கத்து
வீட்டுப் பையன்
மோட்டார் பைக்கில்
போவதைப் பார்த்து
எனக்கும் வாங்கிக்
கொடுக்க
வசதியில்லையே
எனக் கவலைப்படும்
அப்பா அம்மாவைப்
பார்த்துச்
சந்தோசப்பட்டுக்
கொண்டேன்
கொடுத்து
வைத்திருக்க வேண்டும்
இப்படி
அம்மா அப்பா
கிடைக்க...
.............................................................
பிள்ளைகள்
வளர்ந்து விட்டதால்
பிள்ளைகள் மீது
அப்பா கோபப்படுவதை
அம்மா தடுத்து நிறுத்துவதாய்
முடிந்து விடுகிறது
இருவருக்குமிடையான
சில்மிஷம் ...

5.27.2010
விபச்சாரியின் கணக்கு
விபச்சாரியின்
வரவு செலவுக்
கணக்கிலும்
காசு மட்டுமே
இருந்தது
வந்து போனவன்கள்
இல்லை....
வரவு செலவுக்
கணக்கிலும்
காசு மட்டுமே
இருந்தது
வந்து போனவன்கள்
இல்லை....
Labels:
குட்டிக் கவிதை
5.23.2010
சொல்வதெல்லாம் காதலின்றி வேறில்லை
உனக்குப்
பிடிக்காத
நான்
எனக்கெதற்கு?
நான் என்பதை
எறிந்து
ஞானியாகிப்
போனேன்
மீண்டும்
மனிதனாகவேண்டும்!
என்னைக் கொடுத்துவிடு
என்னிடம் .
.............................................................
என்னைப்
பார்க்கின்ற போதெல்லாம்
உனக்கு வருகின்ற
கோபங்களுக்கிடையே
எப்போதாவது
காதலும்
வரும் என்ற
நம்பிக்கையில்
காத்திருக்கின்றேன் ....
.................................................
என்னைப்
பிடிக்காததிற்கு
ஆயிரம்
காரணம்
சொல்லலாம்
நீ
உன்னைப் பிடித்ததிற்கு
ஒரே ஒரு
காரணம்
காதல்
..................................................
நீ
பட்டாம் பூச்சியை
ரசித்துக்
கொண்டிருந்தாய்
நான்
உன்னை ரசித்துக்
கொண்டிருந்தேன்
கடைசியில்
பட்டாம் பூச்சி
உன்னைக் கவலைப்
படுத்திவிட்டுப்
போனது
நீ
என்னைக் கவலைப்
படுத்திவிட்டுப்
போனாய் ....
பிடிக்காத
நான்
எனக்கெதற்கு?
நான் என்பதை
எறிந்து
ஞானியாகிப்
போனேன்
மீண்டும்
மனிதனாகவேண்டும்!
என்னைக் கொடுத்துவிடு
என்னிடம் .
.............................................................
என்னைப்
பார்க்கின்ற போதெல்லாம்
உனக்கு வருகின்ற
கோபங்களுக்கிடையே
எப்போதாவது
காதலும்
வரும் என்ற
நம்பிக்கையில்
காத்திருக்கின்றேன் ....
.................................................
என்னைப்
பிடிக்காததிற்கு
ஆயிரம்
காரணம்
சொல்லலாம்
நீ
உன்னைப் பிடித்ததிற்கு
ஒரே ஒரு
காரணம்
காதல்
..................................................
நீ
பட்டாம் பூச்சியை
ரசித்துக்
கொண்டிருந்தாய்
நான்
உன்னை ரசித்துக்
கொண்டிருந்தேன்
கடைசியில்
பட்டாம் பூச்சி
உன்னைக் கவலைப்
படுத்திவிட்டுப்
போனது
நீ
என்னைக் கவலைப்
படுத்திவிட்டுப்
போனாய் ....
Labels:
காதல் கவிதை
5.03.2010
நடப்புக்கள்
அலுவலகம் முடியும்
நேரம்
அலுப்பாக இருக்கிறது
போகப் போகும்
பஸ் பயணம்....
அலுவலகம்
முடியாமலேயே
இருந்திருக்கலாம்
``````````````````````````
இலகுவாகத்
திட்டிவிட முடிகிறது
தாங்குவதுதான்
கஷ்டமாக
இருக்கிறது
```````````````````````
விடுமுறை
நாட்களில்கூட
வேலை செய்யும்
மனைவி
````````````````````````
கோடிப் பரிசுக்கான
அதிஷ்டத்தை
கூவி கூவி
விற்கிறான்
ஏழை லாட்டரிச்
சீட்டுக் காரன்
```````````````````````
வாயில்
இருந்து
சிவலிங்கம்
எடுப்பது
நமக்குப் பக்தி
சிவலிங்கத்தைப்
பற்றி
தெரியாதவனுக்கு
மாஜிக்
``````````````````````
நண்பர்களைவிட
இலகுவாகத்
தெரிந்துவிடுகிறார்கள்
எதிரிகள்
````````````````````````
காதலிக்கத்
தெரியாதென்று
சொல்லிவிட்டுப்
போனாய்
காதலிக்கக்
கற்றுக்
கொடுத்ததுவிட்டு
நேரம்
அலுப்பாக இருக்கிறது
போகப் போகும்
பஸ் பயணம்....
அலுவலகம்
முடியாமலேயே
இருந்திருக்கலாம்
``````````````````````````
இலகுவாகத்
திட்டிவிட முடிகிறது
தாங்குவதுதான்
கஷ்டமாக
இருக்கிறது
```````````````````````
விடுமுறை
நாட்களில்கூட
வேலை செய்யும்
மனைவி
````````````````````````
கோடிப் பரிசுக்கான
அதிஷ்டத்தை
கூவி கூவி
விற்கிறான்
ஏழை லாட்டரிச்
சீட்டுக் காரன்
```````````````````````
வாயில்
இருந்து
சிவலிங்கம்
எடுப்பது
நமக்குப் பக்தி
சிவலிங்கத்தைப்
பற்றி
தெரியாதவனுக்கு
மாஜிக்
``````````````````````
நண்பர்களைவிட
இலகுவாகத்
தெரிந்துவிடுகிறார்கள்
எதிரிகள்
````````````````````````
காதலிக்கத்
தெரியாதென்று
சொல்லிவிட்டுப்
போனாய்
காதலிக்கக்
கற்றுக்
கொடுத்ததுவிட்டு
Labels:
நடப்புக்கள் கவிதை
Subscribe to:
Posts (Atom)