எவ்வளவு
எழுதினாலும்
உன்னைப்பற்றி
ஒரு
கவிதையேனும்
எழுதாமல்
முடியமாட்டேன்
என்று
அடம்பிடிக்க
கற்றுக் கொடுத்திருக்கிறாய்...
என் பேனாவுக்கும்

1.31.2010
பகுத்தறிவு
அறிவாளி
என்று
தப்பட்டம்
அடித்துக்கொள்பவனுக்கும்
முட்டாளுக்கும்
மொத்தம் இருக்கிறது
ஆறு அறிவுதான்...
என்று
தப்பட்டம்
அடித்துக்கொள்பவனுக்கும்
முட்டாளுக்கும்
மொத்தம் இருக்கிறது
ஆறு அறிவுதான்...
Labels:
குட்டிக் கவிதை
அனுதாபம்
பக்கத்து
வீட்டுப் பிள்ளைக்கு
காய்ச்சல்
என்றவுடன்
அனுதாபப் பட
உதவும்
அதே மனதுதான்
அந்தப்பிள்ளையை
வைத்திய சாலைக்கு
அழைத்துச் செல்ல
காரைக் கடன்
கேட்கும்போது
பெற்றோல்
முடிந்துவிட்டது என்று
பொய் சொல்லவும்
உதவுகிறது
வீட்டுப் பிள்ளைக்கு
காய்ச்சல்
என்றவுடன்
அனுதாபப் பட
உதவும்
அதே மனதுதான்
அந்தப்பிள்ளையை
வைத்திய சாலைக்கு
அழைத்துச் செல்ல
காரைக் கடன்
கேட்கும்போது
பெற்றோல்
முடிந்துவிட்டது என்று
பொய் சொல்லவும்
உதவுகிறது
Labels:
குட்டிக் கவிதை
தேடல்
எதைப்பற்றி
கவிதை எழுதலாம்
என்று
தேடித் தேடிக்
களைத்த பின்பு
எழுதத்தொடங்கினேன்
தலைப்பு
தேடல்
கவிதை எழுதலாம்
என்று
தேடித் தேடிக்
களைத்த பின்பு
எழுதத்தொடங்கினேன்
தலைப்பு
தேடல்
Labels:
குட்டிக் கவிதை
விட்டில் பூச்சி
என் விளக்கின்
வெளிச்சத்திற்கு
விட்டில் பூச்சிகள்
வந்துவிடும்
என்ற
அச்சத்தில்
ஜன்னல் கதவுகள்
எல்லாவற்றையும்
மூடிவைத்துவிட்டு
கவிதை
எழுதத்தொடங்கினேன்
தலைப்பு
விட்டில் பூச்சி!
வெளிச்சம்
கிடைக்காததால்
இருபத்திநாலு
மணிநேரத்திற்கு
முன்னமே இறந்து
விழுந்தன
விட்டில்
பூச்சிகள்...
வெளிச்சத்திற்கு
விட்டில் பூச்சிகள்
வந்துவிடும்
என்ற
அச்சத்தில்
ஜன்னல் கதவுகள்
எல்லாவற்றையும்
மூடிவைத்துவிட்டு
கவிதை
எழுதத்தொடங்கினேன்
தலைப்பு
விட்டில் பூச்சி!
வெளிச்சம்
கிடைக்காததால்
இருபத்திநாலு
மணிநேரத்திற்கு
முன்னமே இறந்து
விழுந்தன
விட்டில்
பூச்சிகள்...
Labels:
குட்டிக் கவிதை
காற்றுக்குத் தீனி
உன் எழுத்துப்
பிழைகளை
மன்னிக்கும்
தமிழ்
*****************
பிள்ளையார்
சுழி
போட்டாய்
பிள்ளையாரே
வந்து
குடிகொண்டுவிட்டார்...
**************************
நீ
மீண்டும் மீண்டும்
தொட வேண்டும்
என்பதற்காகவே
தொடும்போதெல்லாம்
வாடாமல்
இருக்கிறது
தொட்டச்சினுங்கி
*********************
உன்னோடு
இருக்கும்
நேரங்களை
பத்திரப்படுத்துகிறது
என் கடிகாரம்
***********************
காற்றுக்குத்
தீனி போடுகின்றன
உன் கூந்தல்
பின்னலில்
சிக்காத சில
தலை மயிர்கள்...
************************
ஏதாவது
கோபத்தில்
உன்னைத் திட்டுவோம்
என்று தேடும் பொது
ஓடி ஒளிந்துகொள்கின்றன
வார்த்தைகள்...
****************************
உனக்குப்
பிடிக்காதவனாய்
இருப்பதைவிட
மரணித்து மரணித்து
உயிர்த்தெழுவேன்
உனக்குப்
பிடித்தவனாய்
பிறக்கும்வரை...
பிழைகளை
மன்னிக்கும்
தமிழ்
*****************
பிள்ளையார்
சுழி
போட்டாய்
பிள்ளையாரே
வந்து
குடிகொண்டுவிட்டார்...
**************************
நீ
மீண்டும் மீண்டும்
தொட வேண்டும்
என்பதற்காகவே
தொடும்போதெல்லாம்
வாடாமல்
இருக்கிறது
தொட்டச்சினுங்கி
*********************
உன்னோடு
இருக்கும்
நேரங்களை
பத்திரப்படுத்துகிறது
என் கடிகாரம்
***********************
காற்றுக்குத்
தீனி போடுகின்றன
உன் கூந்தல்
பின்னலில்
சிக்காத சில
தலை மயிர்கள்...
************************
ஏதாவது
கோபத்தில்
உன்னைத் திட்டுவோம்
என்று தேடும் பொது
ஓடி ஒளிந்துகொள்கின்றன
வார்த்தைகள்...
****************************
உனக்குப்
பிடிக்காதவனாய்
இருப்பதைவிட
மரணித்து மரணித்து
உயிர்த்தெழுவேன்
உனக்குப்
பிடித்தவனாய்
பிறக்கும்வரை...
Labels:
கவிதை
1.25.2010
1.24.2010
உரிமை
என் வீடு
என்றுதான்
சொல்லிக்கொள்கிறேன்
எனக்கு வரும்
கடிதங்களில் கூட
இந்த வீட்டின்
முகவரிதான்
இருக்கிறது
வெளியில் சென்று
அலுப்புத்தட்டினால்
நம்ம
வீட்டுக்குப் போவோம்
அப்பா!
என்றுதான்
அடம் பிடிக்கின்றன...
குழந்தைகள்
வேலை முடிந்து
திரும்பும் போது
என் வீட்டுக்குப்
போகின்றேன்
என்றுதான்
நண்பர்களிடம்
சொல்லிவிட்டுப்
புறப்படுகின்றேன்...
எனது எனது
என்றுதான்
என் மனைவியும்
ஒவ்வொரு
பூச்செடியையும்
முற்றத்தில்
பராமரித்து
அழகு பார்க்கிறாள்...
இப்படி
என் வீடென்று
சொல்லிக்கொண்டாலும்....
இந்த வீட்டிலேயே
நான்
விருந்தாளியாகிப்
போகின்றேன்
வீட்டுக் காரன்
வாடகை கேட்டு
வரும்போது..
என்றுதான்
சொல்லிக்கொள்கிறேன்
எனக்கு வரும்
கடிதங்களில் கூட
இந்த வீட்டின்
முகவரிதான்
இருக்கிறது
வெளியில் சென்று
அலுப்புத்தட்டினால்
நம்ம
வீட்டுக்குப் போவோம்
அப்பா!
என்றுதான்
அடம் பிடிக்கின்றன...
குழந்தைகள்
வேலை முடிந்து
திரும்பும் போது
என் வீட்டுக்குப்
போகின்றேன்
என்றுதான்
நண்பர்களிடம்
சொல்லிவிட்டுப்
புறப்படுகின்றேன்...
எனது எனது
என்றுதான்
என் மனைவியும்
ஒவ்வொரு
பூச்செடியையும்
முற்றத்தில்
பராமரித்து
அழகு பார்க்கிறாள்...
இப்படி
என் வீடென்று
சொல்லிக்கொண்டாலும்....
இந்த வீட்டிலேயே
நான்
விருந்தாளியாகிப்
போகின்றேன்
வீட்டுக் காரன்
வாடகை கேட்டு
வரும்போது..
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)