tag:blogger.com,1999:blog-4922041596759621202.post8663790764775296992..comments2023-10-16T01:09:33.062-07:00Comments on கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: ரெண்டு வரிக் கவிதைகள்மயாதிhttp://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4922041596759621202.post-8450254591876932832009-06-28T09:33:30.629-07:002009-06-28T09:33:30.629-07:00நன்றி வசந்த்நன்றி வசந்த்மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-55921613568176302992009-06-28T08:28:00.032-07:002009-06-28T08:28:00.032-07:00//சந்தோசமாய் தொலைகிறேன்
நீ பத்திரப்ப்டுத்துவாய்தான...//சந்தோசமாய் தொலைகிறேன்<br />நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//<br /><br />கிளாசிக்கல் கவிதை மயாதிப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-60230295001653573652009-06-28T03:39:23.481-07:002009-06-28T03:39:23.481-07:00Thamizhmaangani said...
//உன் வார்த்தை துரத்த...Thamizhmaangani said...<br /><br /> //உன் வார்த்தை துரத்துகிறது<br /> மௌனம் கட்டியனைக்கிறது//<br /><br /> மிகவும் அழகு!:)//<br /><br />நன்றி நண்பி..மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-18215002703121946662009-06-28T03:30:50.384-07:002009-06-28T03:30:50.384-07:00"santhaosamaai tholaikiren.
nee patthira pad..."santhaosamaai tholaikiren.<br /> nee patthira padutthuvaaithaane"<br />"un vaartthai thuratthukirathu.<br /> mounam katti anaikkirathu"<br />---rendu varigalil<br /> aditthu podukireergal mayaathi.<br /> valikkirathu.varigalaa avasiyam.vailkka seivathithaane kavithai vaazhkirathu.weldone mayaathi!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-41987045493897362152009-06-28T01:56:15.205-07:002009-06-28T01:56:15.205-07:00//உன் வார்த்தை துரத்துகிறது
மௌனம் கட்டியனைக்கிறது/...//உன் வார்த்தை துரத்துகிறது<br />மௌனம் கட்டியனைக்கிறது//<br /><br />மிகவும் அழகு!:)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-531379596384102992009-06-28T01:54:30.743-07:002009-06-28T01:54:30.743-07:00சென்ஷி said...
//
உன் வார்த்தை துரத்துகிற...சென்ஷி said...<br /><br /> //<br /> உன் வார்த்தை துரத்துகிறது<br /> மௌனம் கட்டியனைக்கிறது<br /><br /><br /> சந்தோசமாய் தொலைகிறேன்<br /> நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//<br /><br /> இந்த நாலு வரி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குது :)<br /><br /> அநியாயத்துக்கு ரசிச்சு எழுதி எங்களையும் ரசிக்க வைக்குறீங்க.. கலக்கல் மயாதி!//<br /><br />நன்றி தல ...மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-71053883619486573422009-06-28T01:40:01.619-07:002009-06-28T01:40:01.619-07:00//
உன் வார்த்தை துரத்துகிறது
மௌனம் கட்டியனைக்கிறது...//<br />உன் வார்த்தை துரத்துகிறது<br />மௌனம் கட்டியனைக்கிறது<br /><br /><br />சந்தோசமாய் தொலைகிறேன்<br />நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//<br /><br />இந்த நாலு வரி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குது :)<br /><br />அநியாயத்துக்கு ரசிச்சு எழுதி எங்களையும் ரசிக்க வைக்குறீங்க.. கலக்கல் மயாதி!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-57374470255547453552009-06-28T01:09:44.884-07:002009-06-28T01:09:44.884-07:00ஜெஸ்வந்தி said...
//சந்தோசமாய் தொலைகிறேன்
...ஜெஸ்வந்தி said...<br /><br /> //சந்தோசமாய் தொலைகிறேன்<br /> நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//<br /><br /> ரொம்ப நம்பிக்கை வைத்திடாதே! போய்த் துலை என்று விட்டிட்டால் என்ன கதி!<br /> கவிதை எல்லாமே அழகு சொட்டுகிறது. டாக்டர் வேலையே விட்டுவிட்டு இதை முழு நேரமும் செய்தால் என்ன? சும்மா ஒரு கருத்துத்தான். சண்டைக்கு வந்திடாதே//<br /><br />பின்னூட்டம் என்ற பெயரில் பொழைப்புக்கே ஆப்பு வச்சிடுவீங்க போல...மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-32861291170614416642009-06-28T01:01:05.488-07:002009-06-28T01:01:05.488-07:00//சந்தோசமாய் தொலைகிறேன்
நீ பத்திரப்ப்டுத்துவாய்தா...//சந்தோசமாய் தொலைகிறேன்<br /> நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//<br /><br />ரொம்ப நம்பிக்கை வைத்திடாதே! போய்த் துலை என்று விட்டிட்டால் என்ன கதி!<br />கவிதை எல்லாமே அழகு சொட்டுகிறது. டாக்டர் வேலையே விட்டுவிட்டு இதை முழு நேரமும் செய்தால் என்ன? சும்மா ஒரு கருத்துத்தான். சண்டைக்கு வந்திடாதேஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-65789543205910652932009-06-28T00:34:39.717-07:002009-06-28T00:34:39.717-07:00அனுபவம் said...
கவிதைக்கு கண் முளைத்து
உன...அனுபவம் said...<br /><br /> கவிதைக்கு கண் முளைத்து<br /> உனைப் பார்க்கும் நீ தூரப் போனால்...<br /><br /> அருமை!//<br /><br />நன்றி நண்பரேமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-27345350941584525242009-06-27T23:25:39.725-07:002009-06-27T23:25:39.725-07:00கவிதைக்கு கண் முளைத்து
உனைப் பார்க்கும் நீ தூரப் ப...கவிதைக்கு கண் முளைத்து<br />உனைப் பார்க்கும் நீ தூரப் போனால்...<br /><br /><b>அருமை!</b>அனுபவம்https://www.blogger.com/profile/12191766185697838878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-21293531658710481972009-06-27T22:01:56.144-07:002009-06-27T22:01:56.144-07:00தமிழரசி said...
அச்சில் அரங்கேறத்துடிக்கும் அ...தமிழரசி said...<br /><br /> அச்சில் அரங்கேறத்துடிக்கும் அழகு கவிதைகள் அதிக சுவைத்தான் தம்பி.....//<br /><br />இதென்ன புதுக் கதை அக்கா!மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-6545357228081426892009-06-27T21:15:52.363-07:002009-06-27T21:15:52.363-07:00அச்சில் அரங்கேறத்துடிக்கும் அழகு கவிதைகள் அதிக சுவ...அச்சில் அரங்கேறத்துடிக்கும் அழகு கவிதைகள் அதிக சுவைத்தான் தம்பி.....Anonymousnoreply@blogger.com