tag:blogger.com,1999:blog-4922041596759621202.post7401537095351633367..comments2023-10-16T01:09:33.062-07:00Comments on கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: ஒரு கொக்குகதை.( அறிவு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்கள்)மயாதிhttp://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4922041596759621202.post-75360126156463521282009-06-11T01:38:31.864-07:002009-06-11T01:38:31.864-07:00கருத்துச்சொன்ன அறிவாளிகள் எலோருக்கும் நன்றிகள்...கருத்துச்சொன்ன அறிவாளிகள் எலோருக்கும் நன்றிகள்...மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-23600897862985293322009-06-11T00:44:55.113-07:002009-06-11T00:44:55.113-07:00நல்ல பதிவு,
அது சரி ஏன் இந்த தலைப்பு?
எம்மாம் பே...நல்ல பதிவு, <br />அது சரி ஏன் இந்த தலைப்பு? <br />எம்மாம் பேரு வாசிக்காம போயிட்டாங்க தெரியுமா?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-5564943361818518032009-06-11T00:44:37.471-07:002009-06-11T00:44:37.471-07:00நல்ல பதிவு,
அது சரி ஏன் இந்த தலைப்பு?
எம்மாம் பே...நல்ல பதிவு, <br />அது சரி ஏன் இந்த தலைப்பு? <br />எம்மாம் பேரு வாசிக்காம போயிட்டாங்க தெரியுமா?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-71223441986210278672009-06-10T11:01:48.606-07:002009-06-10T11:01:48.606-07:00வேதனையும் விரக்க்தியும் மட்டுமே எஞ்சி நிற்கும் அவல...வேதனையும் விரக்க்தியும் மட்டுமே எஞ்சி நிற்கும் அவலம். கையறு நிலை ய்ர்ந்பது இதுதானோ!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-75217010129510177942009-06-10T10:46:35.002-07:002009-06-10T10:46:35.002-07:00புரியுது!!புரியுது!!ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-75381352539912345562009-06-10T08:45:50.518-07:002009-06-10T08:45:50.518-07:00அண்ணே நல்லார்க்கு.அண்ணே நல்லார்க்கு.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-73614301166049532602009-06-10T06:26:07.587-07:002009-06-10T06:26:07.587-07:00ஒரு கொக்கு அல்ல, லட்சக்கணக்கான கொக்குகளும், கழுகுக...ஒரு கொக்கு அல்ல, லட்சக்கணக்கான கொக்குகளும், கழுகுகளும் என்பது பொருத்தமாக இருந்திருக்கும். அறிவு உள்ளவுங்கன்னு சொல்லப்படுகிறவர்களுக்கு ஒன்னும் இல்லையேன்னு இப்படி தலைப்பு வச்சீங்களோ?பதிவன்https://www.blogger.com/profile/09563712366916282567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-91999091829498604002009-06-10T06:05:53.720-07:002009-06-10T06:05:53.720-07:00எழுதியிருக்கிறீர்கள் என்பதை விட எழுப்பியிருக்கிறீர...எழுதியிருக்கிறீர்கள் என்பதை விட எழுப்பியிருக்கிறீர்கள்..<br />இறுதி வரிகள் வருகின்றன கூடவே..<br />என் சின்ன விழைவு ... கவிதையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்பதே..nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-46616234995739295692009-06-10T04:26:40.450-07:002009-06-10T04:26:40.450-07:00நம்ம மனசுளா நொந்து கொடிருக்கிற விஷத்தை புதிரா சொல்...நம்ம மனசுளா நொந்து கொடிருக்கிற விஷத்தை புதிரா சொல்லியுருக்கிங்க ... நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/02588928076900584584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-25876651212720398542009-06-10T03:50:39.531-07:002009-06-10T03:50:39.531-07:00superb i understand.. but puriyavendiyavangaluku i...superb i understand.. but puriyavendiyavangaluku idhu puriyanume..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-76041153945401336802009-06-10T02:53:53.605-07:002009-06-10T02:53:53.605-07:00அறிவு என்பதை விட, உணர்வு உள்ளவர்கள் மட்டும் வாசியு...அறிவு என்பதை விட, உணர்வு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்கள் என்று எழுதி இருக்கலாம். <br /><br />நீங்கள் எழுதி இருப்பது சத்தியம்.சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-76756133421764893722009-06-10T01:46:38.309-07:002009-06-10T01:46:38.309-07:00அறிவு உள்ளவருக்கு மட்டும் என்று தலைப்பைப் பார்த்து...அறிவு உள்ளவருக்கு மட்டும் என்று தலைப்பைப் பார்த்து இந்தப் பதிவை தள்ளி விடப் பார்த்தேன். அந்த மண்புழு எல்லாத்துக்கும் இந்தப் பதிவு விளஙகிடிசசாம்.<br />அப்போ தலைப்பு தப்புத் தானே?ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-72077868012542834782009-06-09T23:21:33.655-07:002009-06-09T23:21:33.655-07:00அதற்காக தலைப்பு இப்படியா வைப்பது நண்பரே!அதற்காக தலைப்பு இப்படியா வைப்பது நண்பரே!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-869591384577958672009-06-09T23:18:30.164-07:002009-06-09T23:18:30.164-07:00அடி மனதில் இருக்கும் வேதனை விரக்தியாக வெளிவந்திருப...அடி மனதில் இருக்கும் வேதனை விரக்தியாக வெளிவந்திருப்பது தெரிகிறது மயாதி.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-30964405206227008272009-06-09T22:54:26.499-07:002009-06-09T22:54:26.499-07:00//பிணம் தின்னிக்கு தேவை மனதுகள் அல்ல மனித பிரேதங்க...//பிணம் தின்னிக்கு தேவை மனதுகள் அல்ல மனித பிரேதங்கள் தானே!//<br /><br />:(<br /><br />//மண் அழிந்தாலதான் மண்புழுவுக்கு அழிவு//<br /><br />வழிமொழிகிறேன்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-11008950786966486342009-06-09T22:42:08.006-07:002009-06-09T22:42:08.006-07:00பூரியுதுண்ணே....
மண்புழு மண் இருக்கும் எல்லா இடத்த...பூரியுதுண்ணே....<br />மண்புழு மண் இருக்கும் எல்லா இடத்திலும் இருக்கும். மண் அழிந்தாலதான் மண்புழுவுக்கு அழிவு.<br />அதுவரை வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், கழுகுகளோ கொக்குகளோ அப்படியில்லை.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-42205746582809151532009-06-09T22:19:10.265-07:002009-06-09T22:19:10.265-07:00//இன்னும்கொஞ்ச நாளில் உலகத்தில் அழிந்து வரும் அரித...//இன்னும்கொஞ்ச நாளில் உலகத்தில் அழிந்து வரும் அரிதான இனங்களில் ஒன்றாக மண்புழு மாறலாம்?<br />அப்போது மிச்சமிருக்கும் மண்புழுக்களை பாதுகாக்க என்று சொல்லி மிருக காட்சி சாலையில் போட்டு பூட்டி விடுவார்கள்... //<br /><br />:(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-35532487679260149112009-06-09T22:01:46.180-07:002009-06-09T22:01:46.180-07:00நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்ப...நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க <br />http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.htmlதமிழினிhttps://www.blogger.com/profile/05123118602992987327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-90166467501072683652009-06-09T21:59:39.926-07:002009-06-09T21:59:39.926-07:00ஈழத்தமிழர்கள், தமிழினம் = மண்புழு
சோனியா = இந்திய...ஈழத்தமிழர்கள், தமிழினம் = மண்புழு <br />சோனியா = இந்தியா = வல்லரசுகள் = கொக்குmadhiyarasuhttps://www.blogger.com/profile/11822198972000554045noreply@blogger.com