tag:blogger.com,1999:blog-4922041596759621202.post7161201307279482355..comments2023-10-16T01:09:33.062-07:00Comments on கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: கவிதை எழுத விருப்பமானவர்கள் மட்டும் வாங்க.மயாதிhttp://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4922041596759621202.post-67689560121012354292009-06-29T07:37:45.446-07:002009-06-29T07:37:45.446-07:00கவிதை எழுதுறது இம்புட்டு தானா? நா என்னமோ இரவெல்லாம...கவிதை எழுதுறது இம்புட்டு தானா? நா என்னமோ இரவெல்லாம் மண்டைகாய வானத்த பாத்துக்கிட்டு ... கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்க கூடாதா... லேட்ட சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லியிருக்கிங்க .. அருமை ..( மனசாட்சியே இல்லாம இப்படி எல்லா பிண்ணோட்டம் இட்ட நமக்கு சென்ஷி கிட்ட சொல்லி பொருளாளர் போஸ்ட் வாங்கி தருவீங்க இல்ல???எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-53435212087697545402009-06-21T00:54:03.793-07:002009-06-21T00:54:03.793-07:00ஆகா, மொக்கையா இது? இதெல்லாம் முன்னாடியே சொல்லறதி...ஆகா, மொக்கையா இது? இதெல்லாம் முன்னாடியே சொல்லறதில்லையா?Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-27008358239247430442009-06-19T17:08:03.374-07:002009-06-19T17:08:03.374-07:00தை மாதத்தில்
விதை த்ததை
கதை யாக சொன்னான்
கவி
கி...<b>தை</b> மாதத்தில்<br /><b>விதை</b> த்ததை <br /><b>கதை</b> யாக சொன்னான்<br /><b>கவி</b> <br /><br />கிடைத்தது<br /><br /><b>கவிதை</b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-41814777595300392902009-06-19T10:52:22.005-07:002009-06-19T10:52:22.005-07:00//நாமக்கல் சிபி said...
கதையளவிற்குச் சொல்வதை...//நாமக்கல் சிபி said...<br /><br /> கதையளவிற்குச் சொல்வதை<br /> விதையளவிற்குச் சுருக்கிச் சொல்வதுதான்<br /><br /> க(தை) வி(தை) தை<br />//<br /><br />ஆஹா.. தலைவா பிச்சு உதர்றீங்களே :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-8390464041016370622009-06-19T10:39:35.717-07:002009-06-19T10:39:35.717-07:00கதையளவிற்குச் சொல்வதை
விதையளவிற்குச் சுருக்கிச் ச...கதையளவிற்குச் சொல்வதை <br />விதையளவிற்குச் சுருக்கிச் சொல்வதுதான்<br /><br />க(தை) வி(தை) தைநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-67626382516047764452009-06-19T10:27:45.368-07:002009-06-19T10:27:45.368-07:00//ஆக , மொக்கையையும் முழுசா வாசிக்கும் பொறுமை சாலி ...//ஆக , மொக்கையையும் முழுசா வாசிக்கும் பொறுமை சாலி ஒரே ஒருவர்தான் கிடைச்சு இருக்காங்க சென்ஷி .....//<br /><br />விடாதீங்க.. அவரை அப்படியே அமுக்கி வைச்சு அந்த ’வை’க்குள்ள இருக்குற ‘தை’ய காட்டுங்க :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-37114880246891548132009-06-19T09:50:22.966-07:002009-06-19T09:50:22.966-07:00FloraiPuyal said...
நீங்க சொன்னத வச்சி "...FloraiPuyal said...<br /><br /> நீங்க சொன்னத வச்சி "கவிவை" எழுதிட்டேன். ஆனா "கவிதை" எப்படி எழுதறது?<br /><br /> June 19, 2009 8:37 //<br /><br />ஆக , மொக்கையையும் முழுசா வாசிக்கும் பொறுமை சாலி ஒரே ஒருவர்தான் கிடைச்சு இருக்காங்க சென்ஷி .....<br /><br />FloraiPuyal நண்பரே உங்கள் பொறுமைக்கு வாழ்த்துக்கள்...<br />எல்லாம் சென்ஷியோட ஐடியா தான் நான் பொறுப்பல்லமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-74354280192095753762009-06-19T09:37:15.475-07:002009-06-19T09:37:15.475-07:00Nundhaa said...
இது தான்யா deconstructionism ...Nundhaa said...<br /><br /> இது தான்யா deconstructionism ... எதுவும் புனிதமில்லை ... எதையும் விட்டு வைக்காதீர்கள் .... போட்டு உடையுங்கள் (கட்டுடைத்தல் அல்ல)//<br /><br />ஐயோ என்னங்க நான் ஏதோ விளையாட்டா சொல்லப் போக நீங்க இப்படி கோபப் பட்டா?மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-59118290558630826672009-06-19T09:33:34.256-07:002009-06-19T09:33:34.256-07:00நாமக்கல் சிபி said...
தலைவர் சென்ஷி வாழ்க!
...நாமக்கல் சிபி said...<br /><br /> தலைவர் சென்ஷி வாழ்க!<br /><br /> June 19, 2009 8:10 அம//<br /><br />தலை மறைவா வாழட்டும் என்றுதானே வாழ்த்துறீங்க ..மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-78051816555450302172009-06-19T09:32:17.977-07:002009-06-19T09:32:17.977-07:00சென்ஷி said...
இதெல்லாம் ஆகற கதையில்ல..
...சென்ஷி said...<br /><br /> இதெல்லாம் ஆகற கதையில்ல..<br /><br /> என்னை தனியா அடி வாங்க வைக்குறதெல்லாம் அழுகுணி ஆட்டம்.. செயலாளருக்கும் அடி விழும்! :))<br /><br /> June 19, 2009 7:50 அம//<br /><br />எல்லாம் தலைவன் செயல்...மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-58873847937154134642009-06-19T08:38:25.663-07:002009-06-19T08:38:25.663-07:00இது தான்யா deconstructionism ... எதுவும் புனிதமில்...இது தான்யா deconstructionism ... எதுவும் புனிதமில்லை ... எதையும் விட்டு வைக்காதீர்கள் .... போட்டு உடையுங்கள் (கட்டுடைத்தல் அல்ல)நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-42818792968470876282009-06-19T08:37:38.177-07:002009-06-19T08:37:38.177-07:00நீங்க சொன்னத வச்சி "கவிவை" எழுதிட்டேன்....நீங்க சொன்னத வச்சி "கவிவை" எழுதிட்டேன். ஆனா "கவிதை" எப்படி எழுதறது?Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-1990574611235812242009-06-19T08:10:58.048-07:002009-06-19T08:10:58.048-07:00தலைவர் சென்ஷி வாழ்க!தலைவர் சென்ஷி வாழ்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-11954800446280031112009-06-19T07:50:44.474-07:002009-06-19T07:50:44.474-07:00இதெல்லாம் ஆகற கதையில்ல..
என்னை தனியா அடி வாங்க வை...இதெல்லாம் ஆகற கதையில்ல..<br /><br />என்னை தனியா அடி வாங்க வைக்குறதெல்லாம் அழுகுணி ஆட்டம்.. செயலாளருக்கும் அடி விழும்! :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com