tag:blogger.com,1999:blog-4922041596759621202.post7029841207774659450..comments2023-10-16T01:09:33.062-07:00Comments on கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: நீ உதிர்த்த(சு)வைமயாதிhttp://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4922041596759621202.post-18966044168361617072011-02-18T10:09:10.496-08:002011-02-18T10:09:10.496-08:00//உனக்கு பரிசு
வாங்குவதற்காய்
கடைகளில்
ஏறி இறங்கும...//உனக்கு பரிசு<br />வாங்குவதற்காய்<br />கடைகளில்<br />ஏறி இறங்கும்<br />போதெல்லாம்<br />கடைசியில்<br />என்னையே<br />வாங்கி<br />வருகின்றேன்....//<br /><br />அழகுடா மாப்ள...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-89680075815735730192009-09-20T23:30:17.462-07:002009-09-20T23:30:17.462-07:00சூப்பர் மயாதி. இடைவேளை விட்டு வந்தாலும் நல்ல சரக்க...சூப்பர் மயாதி. இடைவேளை விட்டு வந்தாலும் நல்ல சரக்குடன் தான் வந்திருக்கிறீர்.<br />வேலைப் பளு அதிகமாய்ப் போய் எங்களை உங்கள் கவிதைக்கு காக்க வைத்து விட்டது.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-79427880215904080072009-09-20T21:20:18.398-07:002009-09-20T21:20:18.398-07:00நான்
மற்றவர்களைப்போல
கவிதை
எழுதும் கவிஞன்
அல்ல
கவி...நான்<br />மற்றவர்களைப்போல<br />கவிதை<br />எழுதும் கவிஞன்<br />அல்ல<br />கவிதைகளை<br />கண்டுபிடிக்கும்<br />கவிஞன்<br />உன் ஒவ்வொரு<br />அசைவிலும்<br />ஒளிந்திருக்கும்<br />கவிதைகளைக்<br />கண்டு பிடிக்கும்<br />கவிஞன்...<br /><br />இத இப்படி மாத்தி இருந்தா இன்னம் அழகா இருந்துருக்குமோ தோணுது <br /><br /><br />நான்<br />மற்றவர்களைப்போல<br />கவிதை<br />எழுதும் கவிஞன்<br />அல்ல<br />கவிதைகளை<br />கண்டுபிடிக்கும்<br />கலைஞன் <br />உன் ஒவ்வொரு<br />அசைவிலும்<br />ஒளிந்திருக்கும்<br />கவிதைகளைக்<br />கண்டு பிடிக்கும்<br />கலைஞன் <br />அவ்வளவே !!! <br /><br /><br />மன்னிக்க மயாதி உங்கள் அனுமதி இன்றி எடிட் செய்து விட்டேன்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-48698880904100370062009-09-20T20:20:11.948-07:002009-09-20T20:20:11.948-07:00அழகான கவிதை மயாதி.பூங்கொத்து...அழகான கவிதை மயாதி.பூங்கொத்து...அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-69468207737607125162009-09-20T20:19:33.713-07:002009-09-20T20:19:33.713-07:00அழகான கவிதை.பூங்கொத்து...அழகான கவிதை.பூங்கொத்து...அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-22726934108056812732009-09-20T20:15:07.594-07:002009-09-20T20:15:07.594-07:00மயாதி,
நீங்கள் இந்த பதிவில் எழுதியுள்ள கவிதைகள் அ...மயாதி,<br /><br />நீங்கள் இந்த பதிவில் எழுதியுள்ள கவிதைகள் அவ்வளவும் அருமையாக இருக்கின்றன..<br /><br />இதை காப்பிரைட் பண்ணாமல் உலகுக்கே அர்பணித்த உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்..<br /><br />மேலும் தொடருங்கள்..<br /><br /><br />Have a Nice Day.Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-20021210792853806682009-09-20T20:08:24.350-07:002009-09-20T20:08:24.350-07:00கவிதை காதல் அவியல்....ஒரு விருந்துண்ட நிறைவும் சுவ...கவிதை காதல் அவியல்....ஒரு விருந்துண்ட நிறைவும் சுவையும்......Anonymousnoreply@blogger.com