tag:blogger.com,1999:blog-4922041596759621202.post3238924672104885094..comments2023-10-16T01:09:33.062-07:00Comments on கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: ஒரு காதல் கடிதம்மயாதிhttp://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4922041596759621202.post-18405207916993461272009-08-26T19:24:32.553-07:002009-08-26T19:24:32.553-07:00//உன் மௌனங்களில்
தற்கொலை செய்யும்
வார்த்தைகளை
காப்...//உன் மௌனங்களில்<br />தற்கொலை செய்யும்<br />வார்த்தைகளை<br />காப்பாறிக்<br />கொள்வதற்காகவே<br />நான் கவிதை<br />எழுதக் கற்றுக்கொண்டேன்...//<br /><br />//எனக்கான என்<br />வாழ்க்கை<br />முடிந்து போனாலும்<br />உனக்கான<br />என் வாழ்க்கை<br />தொடரும்......//<br /><br />எழிலான கவிதைகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-46283822186778952792009-08-26T08:53:12.711-07:002009-08-26T08:53:12.711-07:00!!!!!!!!நாதாரிhttp://naathaarikalappiren.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-46915107839197801952009-08-21T00:04:01.766-07:002009-08-21T00:04:01.766-07:00எனக்கான என்
வாழ்க்கை
முடிந்து போனாலும்
உனக்கான
என்...எனக்கான என்<br />வாழ்க்கை<br />முடிந்து போனாலும்<br />உனக்கான<br />என் வாழ்க்கை<br />தொடரும்......<br /><br />//<br /><br />என்னமா பீல் பண்றீங்க தலைவா...<br /><br />அத்தனையும் அத்தனை<br />அழகு..ரெட்மகிhttps://www.blogger.com/profile/05272263852099671644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-29372837765436628622009-08-19T21:19:46.188-07:002009-08-19T21:19:46.188-07:00விழிகளை பார்த்து
இமைகள் சொன்னது....
"நான் எ...விழிகளை பார்த்து <br />இமைகள் சொன்னது....<br /><br />"நான் என்றும் உன்னை அரவணைகின்றேன்<br />உன் பார்வை மட்டும் எங்கேயோ!"<br /><br />விழிகள் சொன்னது...<br /><br />என்னை பார்க்க செய்பவனும் நீதான், <br />உறங்க செய்பவனும் நீதான், <br />என் மீது தூசு படாமல் காப்பவனும் நீதான்,<br /><br />உன் அன்பை எண்ணி <br />உனக்குள் உருளுவதும் உருகுவதும் <br />இந்த விழிகள் மட்டுமே.....<br /><br />இமைகள் இமைக்க மறுத்தன....சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-66662464353655122632009-08-19T21:19:27.410-07:002009-08-19T21:19:27.410-07:00விழிகளை பார்த்து
இமைகள் சொன்னது....
"நான் எ...விழிகளை பார்த்து <br />இமைகள் சொன்னது....<br /><br />"நான் என்றும் உன்னை அரவணைகின்றேன்<br />உன் பார்வை மட்டும் எங்கேயோ!"<br /><br />விழிகள் சொன்னது...<br /><br />என்னை பார்க்க செய்பவனும் நீதான், <br />உறங்க செய்பவனும் நீதான், <br />என் மீது தூசு படாமல் காப்பவனும் நீதான்,<br /><br />உன் அன்பை எண்ணி <br />உனக்குள் உருளுவதும் உருகுவதும் <br />இந்த விழிகள் மட்டுமே.....<br /><br />இமைகள் இமைக்க மறுத்தன....சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-14114295024668035302009-08-18T04:16:45.777-07:002009-08-18T04:16:45.777-07:00மிக வலிமையான காதல் கவிதை. சிறப்பாக உள்ளது.மிக வலிமையான காதல் கவிதை. சிறப்பாக உள்ளது.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-36623922462150573622009-08-16T10:48:40.241-07:002009-08-16T10:48:40.241-07:00//தூரங்களில்
தொலைவதல்ல
தூரங்களை
தொலைப்பதுதான்
காதல...//தூரங்களில்<br />தொலைவதல்ல<br />தூரங்களை<br />தொலைப்பதுதான்<br />காதல்//<br />நான் மிகவும் ரசித்த வரிகள் இவை.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-12779970030080378232009-08-15T03:30:29.735-07:002009-08-15T03:30:29.735-07:00//நீ
எங்கேயோ
இருந்தாலும்
இங்கேதான்
இருக்கிறாய்.......//நீ<br />எங்கேயோ<br />இருந்தாலும்<br />இங்கேதான்<br />இருக்கிறாய்.....//<br /><br />அருமை மயாதி..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-58738053597598045192009-08-13T08:30:58.133-07:002009-08-13T08:30:58.133-07:00உன்னைப்
பத்திரப்படுத்துவதற்காகவே
பக்கத்தில்
வைத்தி...உன்னைப்<br />பத்திரப்படுத்துவதற்காகவே<br />பக்கத்தில்<br />வைத்திருக்க<br />ஆசைப்படுகிறேன்....<br /><br />நீ உறங்கும்<br />பொழுதுகளில்<br />விழித்திருப்பேன்<br />உன்<br />உறக்கம் களையாமல்<br />பார்த்துக்கொள்வதற்காக...<br /><br />மயாதி கலக்கல் வரிகள் காதலுடன் கூடிய வரிகள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-17796376281117201932009-08-13T05:58:23.709-07:002009-08-13T05:58:23.709-07:00//உன்னைப்
பத்திரப்படுத்துவதற்காகவே
பக்கத்தில்
வைத்...//உன்னைப்<br />பத்திரப்படுத்துவதற்காகவே<br />பக்கத்தில்<br />வைத்திருக்க<br />ஆசைப்படுகிறேன்....<br /><br />நீ உறங்கும்<br />பொழுதுகளில்<br />விழித்திருப்பேன்<br />உன்<br />உறக்கம் களையாமல்<br />பார்த்துக்கொள்வதற்காக...//<br /><br /><br /><br />அருமையான வரிகள் மயாதி!யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-52060992362350182692009-08-13T03:11:00.914-07:002009-08-13T03:11:00.914-07:00நல்லா இருக்குங்க மயாதி.பிரியம் சொட்டும் வரிகள்.வாழ...நல்லா இருக்குங்க மயாதி.பிரியம் சொட்டும் வரிகள்.வாழ்த்துக்கள்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-65706941841365375082009-08-12T22:58:55.470-07:002009-08-12T22:58:55.470-07:00மயாதி தங்களுக்கு சுவராஷ்ய பதிவர் விருது கொடுத்து...மயாதி தங்களுக்கு சுவராஷ்ய பதிவர் விருது கொடுத்துள்ளேன்<br /><br />www.nilavil-oru-thesam.blogspot.com<br /><br /><br />ஏற்றுக்கொள்ளவும்.யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-60176861088589902562009-08-12T12:16:40.985-07:002009-08-12T12:16:40.985-07:00நீண்ட நாட்கள் கழித்து
அருமையான ஒரு வரம்நீண்ட நாட்கள் கழித்து<br /><br />அருமையான ஒரு வரம்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-37327258169914829462009-08-12T06:55:18.223-07:002009-08-12T06:55:18.223-07:00//புன்னகையை
தொலைப்பது
வதம்...
உன் புன்னகையில்
தொல...//புன்னகையை<br />தொலைப்பது<br />வதம்...<br /><br />உன் புன்னகையில்<br />தொலைவது<br />வரம்...//<br />இதுக்காக பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-76770524494586492572009-08-12T06:49:14.548-07:002009-08-12T06:49:14.548-07:00அனைத்தும் அருமை.
//உன் மௌனங்களில்
தற்கொலை செய்யும...அனைத்தும் அருமை.<br /><br />//உன் மௌனங்களில்<br />தற்கொலை செய்யும்<br />வார்த்தைகளை<br />காப்பாறிக்<br />கொள்வதற்காகவே<br />நான் கவிதை<br />எழுதக் கற்றுக்கொண்டேன்...//<br /><br />அனைத்திலும் அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-89233717760802066422009-08-12T06:43:00.688-07:002009-08-12T06:43:00.688-07:00புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்து...<b>புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்</b><br />புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...<br />நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...<br />பல தள செய்திகள்...<br />ஓட்டுப்பட்டை வேண்டாம்...<br />எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.<br />முழுவதும் தமிழில் படிக்க....<br /><br /><br /><br /><a href="http://tamil.tamilers.com" rel="nofollow">தமிழ்செய்திகளை வாசிக்க</a><br /><br /><a href="http://tamil.tamilers.com/login.php?return=/upcoming.php" rel="nofollow">தமிழ்செய்திகளை இணைக்க </a><br /><br /><a href="http://tamilers.com" rel="nofollow">ஆங்கில செய்திகளை வாசிக்க</a><br /><br /><a href="http://topblogs.tamilers.com" rel="nofollow">வலைப்பூ தரவரிசை</a>ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-43067413669958545462009-08-12T06:25:11.922-07:002009-08-12T06:25:11.922-07:00//புன்னகையை
தொலைப்பது
வதம்...
உன் புன்னகையில்
தொல...//புன்னகையை<br />தொலைப்பது<br />வதம்...<br /><br />உன் புன்னகையில்<br />தொலைவது<br />வரம்//<br /><br />வாங்க வாங்க!!nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-91269122758027885062009-08-12T06:06:09.818-07:002009-08-12T06:06:09.818-07:00எல்லாமே நல்லா இருக்கு மயாதி
எனக்கான என்
வாழ்க்கை
...எல்லாமே நல்லா இருக்கு மயாதி<br /><br />எனக்கான என்<br />வாழ்க்கை<br />முடிந்து போனாலும்<br />உனக்கான<br />என் வாழ்க்கை<br />தொடரும்......<br /><br />இது டாப்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-22336722430584102082009-08-12T05:30:27.705-07:002009-08-12T05:30:27.705-07:00//உன் புன்னகையில்
தொலைவது
வரம்...//
அருமை.
//எனக்...//உன் புன்னகையில்<br />தொலைவது<br />வரம்...//<br />அருமை.<br /><br />//எனக்கான என்<br />வாழ்க்கை<br />முடிந்து போனாலும்<br />உனக்கான<br />என் வாழ்க்கை<br />தொடரும்......//<br />இதுதான் ரொம்ப மயக்குது.<br /><br />ரொம்ப நல்லா இருக்கு எல்லாம்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-37656010976985732842009-08-12T05:28:09.169-07:002009-08-12T05:28:09.169-07:00தூரங்களில்
தொலைவதல்ல
தூரங்களை
தொலைப்பதுதான்
காதல்
...தூரங்களில்<br />தொலைவதல்ல<br />தூரங்களை<br />தொலைப்பதுதான்<br />காதல்<br />என்றிருந்தேன்.<br /><br />ஆனால்,<br />தூரங்களில்தான்<br />தொலைந்ததோ என்<br />காதல் என்ற<br />துக்கம் மட்டும்<br />தூங்கவில்லை இன்னும்.<br /><br />இப்படிக்கு<br />காதலித்த ஒருவன்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.com