tag:blogger.com,1999:blog-4922041596759621202.post3009986401059028212..comments2023-10-16T01:09:33.062-07:00Comments on கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: இது வெறும் வாலுங்க (தலை நீங்கதான் )மயாதிhttp://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4922041596759621202.post-78912902626589536662009-06-03T09:47:52.836-07:002009-06-03T09:47:52.836-07:00நாணல் said...
//எல்லா கவிதையும் நல்லா இருக்குங்க....நாணல் said...<br /><br />//எல்லா கவிதையும் நல்லா இருக்குங்க...//<br /><br /> நன்றி மட்டும்தான் சொல்லமுடியும் ...<br />நன்றிமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-71509588883122067432009-06-03T09:39:45.416-07:002009-06-03T09:39:45.416-07:00எல்லா கவிதையும் நல்லா இருக்குங்க...எல்லா கவிதையும் நல்லா இருக்குங்க...நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-19473736383734187512009-06-03T07:42:23.322-07:002009-06-03T07:42:23.322-07:00மனிதன் மேல் ஜாதி
மழையில் உப்பு
அமைதியா(ஆ)வி
ந(த...மனிதன் மேல் ஜாதி<br /><br />மழையில் உப்பு<br /><br />அமைதியா(ஆ)வி<br /><br />ந(து)டி<br /><br />அறைகல்(ள்)<br /><br />கோழை<br /><br />கிணற்று தவளை அல்லது கிணற்று மனிதன்<br /><br />இயற்கை அல்லது உண்மை அல்லது உன் மெய்<br /><br />புகழ்-ச்சீ<br /><br /><br />--------------------<br /><br /><br />எல்லாமே ’தலை’ வரிசைப்படுத்தி கொள்ளுங்கள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-75620346833187760062009-06-03T07:05:20.599-07:002009-06-03T07:05:20.599-07:00தின ம்...
வாழ்வதைவிட
செத்துப்பிழைப்பது அதிகம்
மனி...தின ம்...<br /><br />வாழ்வதைவிட<br />செத்துப்பிழைப்பது அதிகம்<br />மனிதர்கள்<br /><br />அழகு<br /><br />முகப்பூச்சு<br />கண் மை<br />உதட்டுச்சாயம்<br />காசு கொடுத்து<br />வாங்கும் இவை<br />எல்லாவற்றையும்விட<br />அழகாய் இருக்கிறது<br />இயற்கையான<br />வெட்கம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-56360402071791464822009-06-03T06:44:02.812-07:002009-06-03T06:44:02.812-07:00good poems
keep it upgood poems <br />keep it upfriendhttps://www.blogger.com/profile/11504326491453124239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-30287241151532371222009-06-03T06:37:06.855-07:002009-06-03T06:37:06.855-07:00supersuperஅதெல்லாம் சொல்ல மாட்டோம் !https://www.blogger.com/profile/13326191559386121896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-75831228544490830052009-06-03T06:33:36.454-07:002009-06-03T06:33:36.454-07:00இப்படியும் கவிதை எழுதலாமா ?இப்படியும் கவிதை எழுதலாமா ?நிலவகன்https://www.blogger.com/profile/00656813844403739253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-91921648189371818422009-06-03T05:05:00.888-07:002009-06-03T05:05:00.888-07:00தெரியும் அதிஷா .....
சும்மா சீன்டிப்பார்ப்போம் எ...தெரியும் அதிஷா .....<br /><br />சும்மா சீன்டிப்பார்ப்போம் என்றுதான் சொன்னேன் ...<br />என்றாலும் எங்களுக்கு அவையடக்கம் ரொம்ப ஓவர் போங்கோ.மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-28010773458530427662009-06-03T04:26:39.885-07:002009-06-03T04:26:39.885-07:00நான் எனக்கு தகுதியில்லனு சொல்ல வந்தேன் பாஸ். ;-)நான் எனக்கு தகுதியில்லனு சொல்ல வந்தேன் பாஸ். ;-)Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-17636967899080819012009-06-03T03:57:16.542-07:002009-06-03T03:57:16.542-07:00வாழ்க்கைப்பாடம்
//கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார...வாழ்க்கைப்பாடம்<br /><br />//கிணற்றுக்குள் இருந்து<br />உலகம் பார்க்க<br />பழகி விட்டன<br />தவளைகள்<br />நாம் இன்னும்<br />தவளையையே<br />பார்த்துக்கொண்டிருக்கிறோம்//<br /><br />இது படித்து லயித்தேன்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-22572143771337649662009-06-03T02:54:31.403-07:002009-06-03T02:54:31.403-07:00கவிக்கிழவன் சிட்...
//நன்றாக உள்ளது //
அப்படியா ...கவிக்கிழவன் சிட்...<br /><br />//நன்றாக உள்ளது //<br /><br />அப்படியா ? <br />நன்றி யாதவன்மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-66721867493613230842009-06-03T01:33:22.106-07:002009-06-03T01:33:22.106-07:00நன்றாக உள்ளதுநன்றாக உள்ளதுகவிக்கிழவன்https://www.blogger.com/profile/03172342932170735126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-42001471457631548702009-06-03T01:05:26.051-07:002009-06-03T01:05:26.051-07:00தமிழ் பிரியா ....
நன்றி
எல்லா தலைப்பும் வந்த பி...தமிழ் பிரியா ....<br /><br />நன்றி <br /><br />எல்லா தலைப்பும் வந்த பிறகு சேர்த்து இடுகிறேன் தோழிமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-63598016868964642772009-06-03T01:04:34.451-07:002009-06-03T01:04:34.451-07:00வால்பையன் said...
என்னைய தான் கூப்பிடுறிங்கிளோன்ன...வால்பையன் said...<br /><br />என்னைய தான் கூப்பிடுறிங்கிளோன்னு எட்டி பார்த்தேன்!<br /><br />//கிணற்றுக்குள் இருந்து<br />உலகம் பார்க்க<br />பழகி விட்டன<br />தவளைகள்<br />நாம் இன்னும்<br />தவளையையே<br />பார்த்துக்கொண்டிருக்கிறோம்//<br /><br />இந்த கவிதையில் சொக்கி நின்றேன்!<br /><br /><br />வந்ததுக்கு நன்றி பையா..<br />சொக்குங்க ஆனால் வேலை கவனம் ..மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-19682210821482619112009-06-03T01:02:14.535-07:002009-06-03T01:02:14.535-07:00நன்றி S.A. நவாஸுதீன்
எல்லாருடைய தலைப்பும் வந்து ...நன்றி S.A. நவாஸுதீன் <br /><br />எல்லாருடைய தலைப்பும் வந்து சேரட்டும் பிறகு சேர்த்துப் பார்ப்பம்மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-85654230212214618532009-06-03T01:00:28.054-07:002009-06-03T01:00:28.054-07:00அதிஷா said...
//எல்லா கவிதையும் டாப்பு டக்கரு..
ஆ...அதிஷா said...<br />//எல்லா கவிதையும் டாப்பு டக்கரு..<br /><br />ஆனா தலைப்புலாம் வைக்கற அளவுக்கு ...//<br /><br /><br />தலைப்பெல்லாம் வைக்கிற அளவுக்கு தகுதியில்லாத கவிதை என்றா சொல்ல வாறிங்க..<br />ஹி ஹி ஹி ..<br /><br />நன்றி அதிஷாமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-28954030667677734202009-06-03T00:57:55.760-07:002009-06-03T00:57:55.760-07:00ஸ்ரீதர் said...
//கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார...ஸ்ரீதர் said...<br /><br />//கிணற்றுக்குள் இருந்து<br />உலகம் பார்க்க<br />பழகி விட்டன<br />தவளைகள்<br />நாம் இன்னும்<br />தவளையையே<br />பார்த்துக்கொண்டிருக்கிறோம்//<br />அருமை. கவிதைதான் இது.நினைக்கிறேன் என்று லேபில் எதுக்கு./////<br /><br /><br />எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான் ஸ்ரீதர் <br /><br />thanksமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-70017395795019806782009-06-03T00:55:18.457-07:002009-06-03T00:55:18.457-07:00சென்ஷி said..
//நல்லாயிருக்குங்க!.//
thanksசென்ஷி said..<br />//நல்லாயிருக்குங்க!.//<br /><br /><br />thanksமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-86611053722167950332009-06-03T00:54:06.120-07:002009-06-03T00:54:06.120-07:00நன்றி வசந்த் அண்ணா ,
கொஞ்சம் பொறுங்கோ எல்லா தலைப்...நன்றி வசந்த் அண்ணா ,<br /><br />கொஞ்சம் பொறுங்கோ எல்லா தலைப்பையும் சேர்த்துப் பார்ப்பம் ..மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-67090675706131126802009-06-03T00:22:27.078-07:002009-06-03T00:22:27.078-07:00அழியும் ஜாதி
------------
மேல் ஜாதிக்கும்
கீழ் ஜா...அழியும் ஜாதி<br />------------<br /><br />மேல் ஜாதிக்கும்<br />கீழ் ஜாதிக்கும்<br />இடையில் நசுங்கிச்<br />சாகிறது ...<br />மனித ஜாதி<br /><br /><br />ஆசை யாரை விட்டது?<br />---------------------<br /><br />இறுதி மூச்சுக்குச்<br />சற்றுமுன் ...<br />தற்கொலை<br />செய்பவனின் கடைசி<br />ஆசை<br />இன்னும் கொஞ்சம்<br />வாழ வேண்டும்<br /><br /><br /><br /><br />அமைதி பற்றாக்குறை<br />--------------------<br /><br />அலைந்து திரிகிறது<br />அமைதி தேடி<br />சமாதியானவரின்<br />ஆவி<br />எத்தனை பேருக்குத்தான்<br />இடம் கொடுக்கும்<br />அமைதி<br /><br /><br />புதிய தொழில்<br />------------<br /><br />துடிப்பதைவிட<br />நடிப்பது<br />அதிகம்<br />இதயங்கள்...<br /><br /><br /><br />முடிவு<br />------<br /><br />காதலுக்கு தாஜ்மகால்<br />ஒன்றுதான்<br />கல்லறைகள் அதிகம்<br /><br /><br />மீண்டவர் அதிகம்<br />----------------<br /><br />வாழ்வதைவிட<br />செத்துப்பிழைப்பது அதிகம்<br />மனிதர்கள்<br /><br /><br /><br />காலம் மாறிப் போச்சு<br />--------------------<br /><br />கிணற்றுக்குள் இருந்து<br />உலகம் பார்க்க<br />பழகி விட்டன<br />தவளைகள்<br />நாம் இன்னும்<br />தவளையையே<br />பார்த்துக்கொண்டிருக்கிறோம்<br /><br />செயற்கையை மிஞ்சும் இயற்கை<br />------------------------------<br /><br />முகப்பூச்சு<br />கண் மை<br />உதட்டுச்சாயம்<br />காசு கொடுத்து<br />வாங்கும் இவை<br />எல்லாவற்றையும்விட<br />அழகாய் இருக்கிறது<br />இயற்கையான<br />வெட்கம்<br /><br /><br /><br />பொதுநலம்<br />----------<br /><br />இரவு முழுக்க<br />குரைத்து குரைத்து<br />எந்தக்கள்ளனையுமே<br />வர விடவில்லை<br />``டொம்மி ``<br />புதழ்ந்துகொண்டிருக்கும் போதும்<br />குறைத்தது ``டொம்மி ``<br />பார்த்தீங்களா<br />நான் சொன்னது<br />அதுக்கும் விளங்கிட்டது<br />இன்னும் கூடியது புகழ்ச்சி<br />பாவம் இரவில் இருந்து<br />பசியோடு குறைக்கிறது<br />``டொம்மி ``தமிழ்ப்பிரியாhttps://www.blogger.com/profile/02243460129651376588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-66495740617660865372009-06-03T00:15:00.668-07:002009-06-03T00:15:00.668-07:00என்னைய தான் கூப்பிடுறிங்கிளோன்னு எட்டி பார்த்தேன்!...என்னைய தான் கூப்பிடுறிங்கிளோன்னு எட்டி பார்த்தேன்!<br /><br />//கிணற்றுக்குள் இருந்து<br />உலகம் பார்க்க<br />பழகி விட்டன<br />தவளைகள்<br />நாம் இன்னும்<br />தவளையையே<br />பார்த்துக்கொண்டிருக்கிறோம்//<br /><br />இந்த கவிதையில் சொக்கி நின்றேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-57230033127977524332009-06-02T23:39:38.744-07:002009-06-02T23:39:38.744-07:00மீதிக்கு கொஞ்சம் தாமதமாக வருகிறேன். ஆணி ஜாஸ்திப்பா...மீதிக்கு கொஞ்சம் தாமதமாக வருகிறேன். ஆணி ஜாஸ்திப்பாS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-86057527327954217182009-06-02T23:38:57.584-07:002009-06-02T23:38:57.584-07:00மத்தளம்
மேல் ஜாதிக்கும்
கீழ் ஜாதிக்கும்
இடையில் ந...மத்தளம்<br /><br />மேல் ஜாதிக்கும்<br />கீழ் ஜாதிக்கும்<br />இடையில் நசுங்கிச்<br />சாகிறது ...<br />மனித ஜாதி<br /><br />நப்பாசை (Repeattttu)<br />இறுதி மூச்சுக்குச்<br />சற்றுமுன் ...<br />தற்கொலை<br />செய்பவனின் கடைசி<br />ஆசை<br />இன்னும் கொஞ்சம்<br />வாழ வேண்டும்<br /><br />அமைதி இல்லா அமைதி<br />அலைந்து திரிகிறது<br />அமைதி தேடி<br />சமாதியானவரின்<br />ஆவி<br />எத்தனை பேருக்குத்தான்<br />இடம் கொடுக்கும்<br />அமைதிS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-62094652766463860072009-06-02T23:32:45.714-07:002009-06-02T23:32:45.714-07:00எல்லா கவிதையும் டாப்பு டக்கரு..
ஆனா தலைப்புலாம் வ...எல்லா கவிதையும் டாப்பு டக்கரு..<br /><br />ஆனா தலைப்புலாம் வைக்கற அளவுக்கு ...Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4922041596759621202.post-86005081008592145442009-06-02T23:20:05.880-07:002009-06-02T23:20:05.880-07:00//கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார்க்க
பழகி விட்டன
...//கிணற்றுக்குள் இருந்து<br />உலகம் பார்க்க<br />பழகி விட்டன<br />தவளைகள்<br />நாம் இன்னும்<br />தவளையையே<br />பார்த்துக்கொண்டிருக்கிறோம்//<br />அருமை. கவிதைதான் இது.நினைக்கிறேன் என்று லேபில் எதுக்கு.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.com